2025 மே 19, திங்கட்கிழமை

விமல் வீரவன்சவுக்கு பிணை

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட். ஷாஜஹான்
 
இரு கடவுச் சீட்டுக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X