Kogilavani / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கெக்கிராவ - இபலோகம, புஞ்சிகுளம் பிரதேசத்தில் வைத்து, வெள்ளை வான் ஒன்றில் வந்த மர்மநபர்கள், குடும்பஸ்தர் ஒருவரைக் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 9 பேர் அடங்கிய குழுவினராலேயே, குறித்த நபர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த குழுவினர், பண்டாரவளை பொலிஸ் அதிகாரிகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
5 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago
1 hours ago