2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வசந்த கரன்னாகொடவிடம் மீண்டும் விசாரணை

Editorial   / 2019 மார்ச் 13 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் கடற்படைத்  தளபதி ரியல் அத்மிரல்  வசந்த கரன்னாகொட, வாக்குமூலமளிப்பதற்காக, இன்றைய தினமும் (13) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

 வசந்த கரன்னாகொடவிடம் இதற்கு முன்னரும், 8 மணி நேரம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

11 இளைஞர்களை கடத்திச் சென்று, அவர்களை காணாமல் ஆக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலேயே, வசந்த கரன்னாகொடவிடம் இரண்டாவது நாளாகவும்  வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X