2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வயலிலிருந்து சடலம் மீட்பு

Gavitha   / 2015 நவம்பர் 05 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலியந்தல, தும்போவில பாலத்துக்கு அருகில் இருக்கும் வயல் ஒன்றிலிருந்து, கழுத்தில் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமொன்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

28 வயது மதிக்கத்தக்க நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலத்துடன், இரண்டு தங்கச்சங்கிலிகளும் ஒரு சாவிக்கொத்தும் மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ள பொலிஸார், சடலத்தை களுபோவில வைத்தியசாலையிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X