2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

வர்த்தகர் படுகொலை: மூவருக்கு விளக்கமறியல்

George   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாங்கொடையிலுள்ள அவரது வீட்டில் வைத்துக் கொல்லப்பட்ட வர்த்தகர் பிரேமசிறி ஹலம்பகேயின் கொலையுடன் தொடர்புடைய, பிரதான சந்தேகநபர் உட்பட மூவரைக் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பலப்பிட்டிய நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 3 பேர் இன்று கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .