2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வவுணதீவு கொலை சம்பவம் சவூதியில் ஐவர் சிக்கினர்

Editorial   / 2019 ஜூன் 14 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு-வவுணதீவு பகுதியில், கடமையில் இருந்த பொலிஸார் இருவ​ர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட  ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தௌஹித் ஜம்ஆத் அமைப்பை சேர்ந்த, குறித்த ஐவரும், சவூதியில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால், இன்று (14) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை கைதுசெய்வதற்காக, கடந்த 11 ஆம் திகதி, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சவூதி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .