2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

விசேட தேவையுடையோருக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு

Editorial   / 2019 ஜூன் 13 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019 ஆம்  ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்துக்கமைய, விசேட தேவையுடையவர்களுக்காக வழங்கப்படவுள்ள ​கொடுப்பனவு 2,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல், இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுமென, நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .