2025 ஜூலை 09, புதன்கிழமை

‘விசேட மேல்நீதிமன்றம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்’

Editorial   / 2018 நவம்பர் 08 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூவர் அடங்கிய விசேட மேல்நீதிமன்றம் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக புதிய நீதியமைச்சராக பதவிபிரமாணம் செய்துக்கொண்ட அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று தனது கடமைகளைப் பொறுப்​பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத்  தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இன்னும் சில நாட்களில் அமைச்சரவை முழுமையாக பூர்த்தி செய்யபடுமெனவும்,அதற்கமைய புதிய அரசாங்கம் ஒரு வருடத்துக்கு மேலாக நாட்டை ஆட்சி செய்யுமெனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .