2025 ஜூன் 30, திங்கட்கிழமை

விபத்தில் மூவர் பலி

Editorial   / 2019 மார்ச் 15 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொல்கஹாவெல-பெத்லன்த பகுதியில் இன்று (15) இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டோவொன்றும், வான் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டதில், இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

விபத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

 உயிரிழந்தவர்களிடையே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X