Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 11 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீசா இன்றி இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரஜையானப் பெண்ணொருவர், அவரது இரு பிள்ளைகளுடன் ஹொரண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொரண – வகவத்தை பிரதேசத்தில் நேற்று (10) பிற்பகல் கைது செய்யப்பட்ட குறித்த பெண், 28 வயதுடையவரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவரது 8 வயது பெண் பிள்ளை மற்றும் 2 வயது ஆண் குழந்தையுடன் இலங்கைக்கு வீசா அனுமதிப்பத்திரமின்றி வருகை தந்துள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago