Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2025 மார்ச் 10 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில், சுமார் இரண்டு மாதங்களேயான ஆண் சிசுவை, பொலிஸார் மீட்டுள்ளனர்.
அம்பலாங்கொடை, மாதம்பே, தேவகொட பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் அந்த சிசு, திங்கட்கிழமை (10) காலை மீட்கப்பட்டுள்ளது.
குவா… குவா… என்று அழுது கொண்டிருந்த இந்த சிசு, உடனடியாக பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சிசுவின் உடல்நிலை மிகவும் நன்றாக இருப்பதாக பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .