2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

ஷானுக ரத்வத்த உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

420 கோடி ரூபாய் அரசாங்க நிதியை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஷானுக ரத்வத்த, தர்மப்பிரிய பண்டார தசநாயக்க, ரொமேஷா துஷாந்தி செனரத், சஞ்ஜீவ தயாரத்ன மற்றும் நிலோஷான் ரொமேலோ மெண்டிஸ் ஆகியோரை, எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு - கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன, உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X