2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை

Kanagaraj   / 2017 ஜனவரி 06 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டையில், எதிர்வரும் 14 நாட்களுக்கு எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுக்கக்கூடாது என்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

தென் அபிவிருத்தி செயற்றிட்டம், நாளை முதல் முன்னெடுக்கப்படவிருக்கின்ற நிலையில், அந்தத் திட்டத்தை எதிர்க்கும் வகையில், ஹம்பாந்தோட்டையில் நாளை சனிக்கிழமை முதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு, கட்சிகள் சில ஏற்பாடுகளை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .