Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 10 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொனராகலை – பட்டுகம்மன பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப் பொருளை, தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர்கள் மூவர் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடமிருந்து 240 கிராம் அளவிலான ஹெரோய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் 26 மற்றும் 30 வயதுடைய பட்டுகம்மன பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 minute ago
42 minute ago
53 minute ago