2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஹெரோய்ன் போ​தைப் பொருளுடன் மூவர் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 10 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை – பட்டுகம்மன பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப் பொருளை, தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர்கள் மூவர் ​நேற்று (09) ​கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடமிருந்து 240 கிராம் அளவிலான ஹெரோய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநப​ர்கள் 26 மற்றும் 30 வயதுடைய பட்டுகம்மன பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .