2025 ஜூன் 26, வியாழக்கிழமை

திருமலையில் 17 கைதிகள் விடுதலை

Kanagaraj   / 2014 பெப்ரவரி 04 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளில் பெண் கைதியொருவர் உட்பட 17 கைதிகள் 66 ஆவது சுதந்திர தினமான இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறு குற்றங்களை புரிந்து தண்டப்பணத்தை செலுத்த முடியாதவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று சிறைச்சாலை அதிகாரி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .