2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நஞ்சற்ற உணவு விற்பனை நிலையம் திறந்து வைப்பு

Thipaan   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்

திருகோணமலை பஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள வாகன தரிப்பிடத்தில், நஞ்சற்ற  உணவு விற்பனை நிலையம் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ மற்றும் கிழக்கு காணி அமைச்சர் ஆரிவயதி கலப்பதி ஆகியோரால், இன்று காலை 10.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .