Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
எப். முபாரக் / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலையில் பலசரக்குக் கடைகள், நகைக்கடைகளை உடைத்துத் திருடியமை, திருட்டுப் பொருட்களை வைத்திருந்தமை உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 29 வயதுடைய நபரொருவருக்கு, 4 வருடங்கள் சிறைத் தண்டனை விதித்து, நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, நேற்று (01) உத்தரவிட்டார்.
குறித்த நபருக்கெதிராகத் திருகோணமலை நீதிமன்றில் நடைபெற்று வந்த 13 வழக்குகளிலும் குற்றவாளியாக இனங்கண்டு, 2 வருடங்கள் கட்டாய சிறைத் தண்டனையும், 13,500 ரூபாய் அபராதமும், அத்தொகையைச் செலுத்தாத பட்சத்தில், மேலும் இரண்டு வருடங்கள் சிறைதண்டனையும் விதித்து, நீதவான் உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
56 minute ago