2025 ஜூலை 28, திங்கட்கிழமை

வெள்ளை பிரம்பு தினத்தை முன்னிட்டு முத்திரை வெளியீடு

Super User   / 2010 ஒக்டோபர் 16 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை புதிய நூற்றாண்டு லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் வெள்ளை பிரம்பு தினத்தை முன்னிட்டு வெள்ளைப்பிரம்பு முத்திரை வெளியீடும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை காலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மீன்பிடித்துறை பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இதன் போது விழிப்புலனற்றோர் பத்துப் பேருக்கு வெள்ளைப் பிரம்புகள் வழங்கி வைக்கப்ட்டது.
 
திருகோணமலை மாவட்ட தபால் அத்தியட்சகர் ரஞ்சித் கருணாரத்தின முதல் நாள் உறையையும், முத்திரையும் அமைச்சர் சுசந்தி புஞ்சிநிலமேக்கு வழங்கி வைத்தார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X