2025 மே 02, வெள்ளிக்கிழமை

திருமலையில் விவசாயக் கண்காட்சி

Suganthini Ratnam   / 2012 ஜூன் 20 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)


கிழக்கு மாகாண விவசாய போதனாசிரியர்களுக்கும் விவசாயிகளுக்குமான 3 மாத பயிற்சிநெறியின் இறுதிநாளான நேற்று செவ்வாய்க்கிழமை விவசாயக் கண்காட்சி நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியினை கிழக்கு மாகாண விவசாய கால்நடைவள மற்றும் மீன்பிடி அமைச்சின் செயலாளர் கே.பத்மநாதன் கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.எம்.ஹுஸைன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X