2025 ஜூன் 28, சனிக்கிழமை

கிண்ணியாவில் மேற்கொள்ளப்படும் மீன் வளர்ப்பு திட்டத்தை அமைச்சர் றிசாட் பார்வை

Super User   / 2012 ஓகஸ்ட் 29 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


யூ.எஸ்.எயிட் திட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மீன் வளர்ப்பு திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சர் றிசாட் பதியுதீனுடனான இக்கலந்துரையாடல் யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் கிண்ணியா காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக திட்ட பணிப்பாளர் அமைச்சருடனான சந்திப்பில் விபரித்தார்.  அத்துடன், நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மீள்வளர்ப்பு திட்டத்தினையும் அமைச்சர் பார்வையிட்டார்.

இத்திட்டத்தின் மூலம் சுமார் 225 பேருக்கு தொழில்வாய்புகள்  கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (அமைச்சரின் ஊடக பிரிவு)





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .