2025 ஜூன் 28, சனிக்கிழமை

மூதூர் நாவலடி இளஞ்சுடர் பாலர் பாடசாலைக்கான புதிய கட்டிட திறப்பு விழா

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 20 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)


மூதூர் நாவலடி இளஞ்சுடர் பாலர் பாடசாலைக்கான புதிய கட்டிட திறப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இக்கட்டிட திறப்பு விழாவில் மூதூர் பிரதேச செயலாளர் என்.பிரதீபன், 'சேவ் த சில்ரன்' அமைப்பின் கிழக்கு மாகாண இனைப்பாளர் மார்க் பெட்டஸன், 'அகம்'அமைப்பின்  மதியுரைஞர் பி.சற்சிவானந்தம், மாவட்ட இணைப்பாளர் லவகுகராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஜப்பான் வெளி விவகார அமைச்சின் நிதி அனுசரணையில் 'சேவ் த சில்ரன்' மற்றும் திருகோணமலை 'அகம்' நிறுவனம் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுமார் 1.6 மில்லியன் ரூபா செலவில் இப்பாடசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .