2025 ஜூன் 28, சனிக்கிழமை

கடற்கொந்தளிப்பால் திருமலை மீனவர்கள் பாதிப்பு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 29 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


கடற்கொந்தளிப்பு  காரணமாக  திருகோணமலை கரையோர பிரதேச  மக்களும் மீனவர்களும் பல்வேறு  அசளகரியங்களுக்கு உள்ளாகி உள்ளனர். வடகரை வீதி கடலோரத்தில் கடல் பாதுகாப்பை ஏற்படுத்துவதற்காக பிரதேச  இளைஞர்கள் மண்அணைகள் ஏற்படுத்தம் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .