2025 ஜூன் 28, சனிக்கிழமை

கிண்ணியாவில் வெள்ளநீர் வடிந்தோடுகிறது

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 20 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீத்)

கிண்ணியாவில் தற்போது மழை வெள்ளம் வடிந்தோடிவருவதாக கிண்ணியா பிரதேச செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அடை மழை காரணமாக கிண்ணியாவின் சூரங்கல், ஆயிலியடி ஆகிய கிராமங்களில் இரு வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

சூரங்கல், பூவரசந்தீவு, கல்லடி, வெட்டுவான், திணெரி, ஆகிய பகுதிகளிலுள்ள நெல் வயல்கள் கதிர்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், நூற்றுக்கணக்கான  கால்நடைகள், இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .