2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கடலுக்கு செல்வதில் சிரமம்: மீன் விலையும் அதிகரிப்பு

Kanagaraj   / 2012 டிசெம்பர் 22 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற காலநிலை மற்றும் கடலலையின் சீற்றத்தினால் மீனவர்கள் கடலுக்கு செல்லமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக திருகோணமலையைச்சேர்ந்த மீனவர்கள் தெரிவித்தனர்.

திருகோணமலை கடலில் கடலலையின் சீற்றம் வழமையை விடவும் அதிகரித்திருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இதனால் மீன்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .