2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தமிழ்மொழித் தின போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

Kogilavani   / 2013 ஜூலை 19 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் சிராத்தி தின நிகழவும் தமிழ்மொழித் தின போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது.

கல்லூரியின் அதிபர் செ.பத்மசீலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லூரியின் பழைய மாணவனும் உவர்மலை விவேகாநந்தா கல்லூரியின் முன்னாள் அதிபரும்  ஊடகவியலாளருமான  சி.நவரெத்தினம்;, கிழக்கு மாகாண கல்வி திணைக்கள் தமிழ் மொழித்தின இணைப்பாளர் ச.விக்னராஜா ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறபித்தனர்.

இந்நிகழ்வின்போது, Nதிசய ரீதியில் நடத்தப்பட்ட தமிழ் மொழித்தின போட்டியில் பிரிவு 5- பேச்சு போட்டியில் முதலிடம் பெற்ற ஜெ.நாகஅர்ஜீன்,  சௌ.விஹிராஸ் ஆகியோருக்கு அதிதிகள் வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .