2025 ஜூன் 25, புதன்கிழமை

திருகோணமலை வானில் கிபீர் விமானம் : மக்கள் அச்சம்

Super User   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


- ஏ.எச்.ஏ.ஹுஸைன்


திருகோணமலை வானில் சனிக்கிழமை (30) கிபீர் விமானங்கள் பேரிரைச்சலுடன் தாளப்பறந்து பலமுறை சுற்றியதால் தமக்கு யுத்தம் நடைபெற்ற கால அச்சத்தில் இருந்தது போன்ற உணர்வு மீண்டும் ஏற்பட்டதாக திருமலை நகர மக்கள் தெரிவித்தனர்.

இரண்டு கிபீர் விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக பேரிரைச்சலுடன் திருமலை நகரிற்கு மேலாகப் பலமுறை தாழப் பறந்து சுற்றியது.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் யுத்த விமானங்கள் தாழப் பறந்து பேரிரைச்சலை உண்டாக்கின என்று மக்கள் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0

  • sivanaathan Sunday, 31 August 2014 06:28 AM

    திருகோணமலையில் இது சாதாரண ஒரு நிகழ்வு. பயிற்சி நடவடிக்கையின் ஒரு கட்டமாக இது அடிக்கடி நடைபெறும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .