2025 ஜூன் 25, புதன்கிழமை

கொடி வாரம் அனுஷ்டிப்பு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 05 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


சிறைக் கைதிகள் தினத்தை முன்னிட்டு கொடி வாரம் அனுஷ்படிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி,  திருகோணமலை சிறைச்சாலைகள் நலன்புரிச்சங்கத்தால் முதலாவது கொடி அணிவிக்கும் நிகழ்வு   வியாழக்கிழமை (4) நடத்தப்பட்டது.

முதலாவது கொடியினை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்தல் மஜீத்துக்கு திருகோணமலை, சிறைச்சாலை அத்தியட்சகர் தென்னக்கோன் அணிவித்தார்.

கொடி விற்பனையின் மூலம்  சேகரிக்கப்படும் நிதி, சிறைக்கைதிகளின் பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .