2025 ஜூன் 25, புதன்கிழமை

புரிந்துணர்வு சந்திப்பு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 11 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார், ஒலுமுதீன் கியாஸ் ,
முறாசில்


நல்லிணக்கத்துக்கான வடக்கு கிழக்கு சமாதான ஒன்றியம், மதங்களுக்கு இடையே சமாதானத்தையும் நட்புறவையும் ஏற்படுத்தும் முகமாக பௌத்த துறவிகளுக்கும் இஸ்லாமிய மாணவர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு சந்திப்பொன்றை  மூதூர் அரபிக் கல்லூரியில் புதன்கிழமை(10) ஏற்பாடு செய்திருந்தது.

ஆன்மீகத்தை நம் தேசிய மூலதனம் ஆக்குவோம், சமாதானத்துக்கும்  நல்லிணக்கத்துக்குமான சர்வமத இளம் பிஞ்சு காவலர்கள்,
நல்லிணகத்துக்காக இணையும் இதயங்கள்,  சமயங்களுக்கு இடையில் நட்புணர்வுக்கும் புரிந்துணர்வுக்குமான நாடல்
போன்ற பதாதைகள் இச்சந்திப்பின்போது காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.

இச்சந்திப்பைத் தொடர்ந்து பௌத்த இளம் துறவிகள் சேருவாவில ரஜ மஹா விகாரையை பார்வையிட்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .