2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பொது சுகாதார பரிசோதகர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட நடவடிக்கை

Kogilavani   / 2014 ஒக்டோபர் 19 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

கிழக்கு மாகாணத்தில் பணிபுரியும் பொது சுகாதார பரிசோதகர்கள் திங்கட்கிழமை (20) முதல் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அகில இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தீpர்மானத்துக்கு அமைய இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்கள்பில் பணிபுரியும் பொது சுகாதார பரிசோதகர் கந்தசாமி ஜெயசங்கர், எவ்வித காரணமும் குறிப்படாது கடந்த 9ஆம் திகதி தொடக்கம்  கல்முனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .