2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மைத்திரியின் தேர்தல் காரியாலயம் மீது தாக்குதல்

Gavitha   / 2014 டிசெம்பர் 28 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை, இறக்கக்கண்டி பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த எதிரணியின் பொது வேட்பாளார் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் காரியாலயம் ஞாயிற்றுக்கிழமை (28) அதிகாலை இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு முற்றாகச் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது வேட்பாளருக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மகரூபினால் அண்மையிலேயே இந்த தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .