2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கிழக்கு பல்கலையில் புதிய கட்டடத்தொகுதி ஜனாதிபதியால் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 05 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விடுதி, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு கட்டடத்தொகுதி  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.  

இந்நிகழ்வுக்கு  வருகை தந்த ஜனாதிபதியை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் வரவேற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .