2025 ஜூன் 28, சனிக்கிழமை

384 பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 20 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன்)
கிழக்கு மாகாண சபையில் 384 பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும்  திங்கட்கிழமை காலை 10 மணிக்கு  உவர்மலை விவேகானந்தா கல்லூரி கலையரங்கில் வைத்து கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நஜீப் ஏ மஜீத், ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம ஆகியோர் முன்னிலையில் இந் நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட உள்ளன.

கடந்த 30.06.2012  நடத்தப்பட்ட போட்டி பரீட்சையிலும் அதனைத் தொடர்ந்த இடம்பெற்ற நேர்முகத் தேர்விலும் சித்தியடைந்தவர்களுக்கே இந்நியமனங்கள் வழஙக்கப்பட உள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .