எப். முபாரக் / 2017 செப்டெம்பர் 21 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கந்தளாயில் இருந்து குருநாகலுக்கு அனுமதிப்பத்திரமின்றி வானொன்றில் 15 ஆடுகளை ஏற்றிச் சென்ற 27, 33 வயதுடைய இருவர், நேற்று (20) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனரென, அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .