2025 மே 14, புதன்கிழமை

என்ஜின்களை திருடியவர்களுக்கு மறியல்

Editorial   / 2017 ஓகஸ்ட் 21 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார், அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்

ஹம்பாந்தோட்டையில் இருந்து மீன்பிடி என்ஜின்கள் இரண்டை, கெப் வாகனமொன்றில் திருகோணமலைக்குத் திருடிச்சென்ற இருவரை, எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதவான் எம்.ஜ.றிஸ்வான், இன்று (21) உத்தரவிட்டார்.  

ஹம்பாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 46, 25 வயதுடைய குறித்த இருவரும், வெறுகல் பாலத்துக்கு அருகில் வைத்து, நேற்று (20) சேருநுவர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X