Princiya Dixci / 2017 ஏப்ரல் 01 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, கிண்ணியா வைத்தியசாலைக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று பகல் 1 மணியளவில் திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டார்.
இச்சந்தர்ப்பத்தில், கிண்ணியா வைத்தியசாலையில் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளையும் பார்வையிட்டு சுகம் விசாரித்தார்.
11 minute ago
28 minute ago
32 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
28 minute ago
32 minute ago
45 minute ago