2025 மே 16, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண சபை அமர்வில் சிவநேசதுரை சந்திரகாந்தன் பங்கேற்பு

Suganthini Ratnam   / 2017 மார்ச் 21 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

கிழக்கு மாகாண சபை அமர்வு இன்று (21) நடைபெற்றபோது, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் 11.10.2015 அன்று கைதுசெய்யப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றார்.

மாகாண சபையின் சில அமர்வுகளில் இவர்  கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .