2025 மே 15, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண சபையின் நுழைவாயில்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2017 மார்ச் 28 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

தங்களுக்கு நியமனங்களை வழங்குமாறு கோரி கிழக்கு மாகாண சபையின் இரண்டு பிரதான நுழைவாயில்களையும்  முற்றுகையிட்டு திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (28) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மாகாண ஆளுநர்; அலுவலகத்துக்கு முன்பாக  நேற்றுடன் 27 நாளாக போராட்டத்தில்  ஈடுபட்ட இவர்கள், பேரணியாக மாகாண சபைவரை சென்று அதன் நுழைவாயில்களை முற்றுகையிட்டு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .