Editorial / 2017 ஜூன் 25 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை, குச்சவெளி கடற்கரையில் மீன்பிடிப்பதற்கான வாடியொன்றில் கசிப்பும் சாராயமும் காச்சுவதற்கான பொருட்களை வைத்திரந்த பெண்கள் இருவரை, திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரார், நேற்றிரவு 7 மணியளவில் கைதுசெய்துள்ளனர்.
நீர்கொழும்பு, கலாவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 40 மற்றும் 43 வயதையுடையவர்களே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 4 லீற்றர் கசிப்பு மற்றும் 30 லீற்றர் கோடா என்பன மீட்கப்பட்டுள்ளன.
2 hours ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Mar 2026