2025 மே 14, புதன்கிழமை

கஞ்சாச் செடிகளை வளர்த்தவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

எப். முபாரக்   / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தளாய், சீனித் தொழிற்சாலைக்குப் பின்புறமாகவுள்ள வீடொன்றில் கஞ்சாச் செடிகளை வளர்த்த, அவ்வீட்டின் உரிமையாளரை, எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X