Thipaan / 2016 ஒக்டோபர் 15 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைபறிச்சான் பாலத்தருகிலிருந்து, ரி-81 ரக துப்பாக்கி, 3 மெகசின்கள், 205 துப்பாக்கி ரவைகள் என்பவற்றை மீட்டுள்ளதாக, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் அவ்விடத்துக்;கு விரைந்த பொலிஸார், இந்த ஆயுதங்களை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago