Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2016 நவம்பர் 20 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா சூரங்கல் பகுதியிலுள்ள வீடொன்றில், குளியலறையில் வழுக்கி விழுந்து, கர்ப்பிணியொருவர் உயிரிழந்துள்ளார் என, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலைஇடம்பெற்ற இச்சம்பவத்தில், கிண்ணியா சூரங்கல் சாந்தி நகர் 5 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த நளீம் ஜனூபா என்பவரே உயிழந்துள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தற்போது, கிண்ணியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago