Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
Janu / 2024 மே 15 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை , கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிங்கவெவ பகுதியில் காட்டுயானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்றுள்ளது.
கந்தளாய் சூரியபுரையச் சேர்ந்த எச் . ஆர் .பொடி மாத்தையா என்ற 74 வயதுடைய விவசாயி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எப்.முபாரக்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago