ஏ.எம்.ஏ.பரீத் / 2017 ஒக்டோபர் 24 , பி.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை ,சிறாஜ் நகர் சந்தியில் கேரளா கஞ்சா வைத்திருந்த இரு சந்தேகநபர்களை, தம்பலகாமம் பொலிஸார் இன்று (24) காலை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு நபர்களிடமிருந்து 2 கிலோ 100 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில், கிண்ணியா மற்றும் வாணாறு பகுதிகளைச் சேர்ந்தர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் பணப்பையில் கேரளா கஞ்சாவினை மறைத்து பயணிகளைப் போல் நடமாடித் திரிந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago