Niroshini / 2017 மார்ச் 18 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
கிழக்கு மாகாணத்தில் ஆங்கிலம், விஞ்ஞானம் மற்றும் கணித பட்டதாரி ஆசிரியர்கள் 104 பேருக்கு, நாளை காலை 11மணிக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நேர்முகப்பரீட்சைக்கு தோற்றி தெரிவான பட்டதாரி நியனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் இந்நியமனக்கடிதங்களை வழங்கவுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
50 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago