2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நீரில் மூழ்கி வயோதிபர் பலி

George   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  திருக்கடலூர் பகுதியில் குளிக்கச்சென்ற வயோதிபர் நீரில் மூழ்கி நேற்று (29) மாலை 4.00 மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை, திருக்கடலூர் .இலக்கம் 87 பகுதியைச்சேர்ந்த இராமையா முருகையா (63வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X