2025 மே 21, புதன்கிழமை

புகைத்தலுக்கெதிராக கிண்ணியாவில் விழிப்புணர்வு ஊர்வலம்

Thipaan   / 2016 ஜூன் 02 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

புகைத்தலுக்கெதிரான விழிப்பு ஊர்வலம், கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரி மாணவர்களால், பாடசாலையிலிருந்து கிண்ணியா புஹாரி சந்தி வரை முன்னெடுக்கப்பட்டது.

கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரி அதிபர் ஏ.எம்.எம்.சலீம் தலைமையில் இன்று வியாழக்கிழமை(02) இடம்பெற்ற இவ்வூர்வலத்தை, சமூக மற்றும் கல்வி வலையமைப்பு ஒழுங்கு செய்திருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X