Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2017 மே 04 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, புடவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வித்தியாலயத்தில் சுமார் 253 மாணவர்கள் கல்வி கற்றுவரும் நிலையில், 6 ஆசிரியர்களே உள்ளனர். இந்த வித்தியாலயத்துக்கு இன்னும் 9 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர் எனக் கூறி அவ்வித்தியாலயத்தில் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கடந்த (2) செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இவர்கள், அன்று முதல் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பாடசாலை வெறிச்சோடிக் காணப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 May 2025
14 May 2025
14 May 2025