Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 25 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, புல்மோட்டை - முஸ்லிம் மீனவர்களுக்குச் சொந்தமான 3 படகுகள் மற்றும் இரண்டு இஞ்சின்கள் தீ இட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன.
இச்சம்பவம், இன்று (25) காலை இடம்பெற்றதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
புல்மோட்டை - ஜின்னாபுரக் கடலில் இனந்தெரியாத நபர்களால், அப்பகுதி மீனவர்களுக்குச் சொந்தமான மீன்பிடி படகுகள் 3 மற்றும் 40 குதிரைவலு கொண்ட 2 இன்ஜின்கள் முற்றாக தீ மூட்டி எரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இச்சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
7 hours ago