Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 நவம்பர் 13 , மு.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் 04 மோட்டார் சைக்கிள்களைத் திருடிய குற்றச்சாட்டின் 15 வயதுச் சிறுவன் ஒருவனை சனிக்கிழமை (12) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
தங்களின் மோட்டார் சைக்கிள்கள் திருட்டுப் போனமை தொடர்பாக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் அவற்றின் உரிமையாளர்கள்; முறைப்பாடு செய்;தனர்.
இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவந்த தாம் இச்சிறுவனைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவன் மோட்டார் சைக்கிள் ஒன்றை தள்ளிக்கொண்டு சென்றபோதே கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .