Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 நவம்பர் 03 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, மொறவெவப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீட்டில் வைத்து மரை இறைச்சியை விற்பனை செய்துவந்த நபரொருவரை, இன்று (03) காலை, கைதுசெய்துள்ளதாக மொறவெவப் பொலிஸார் தெரிவித்தனர்.
மொறவெவப் டி-01 பகுதியைச் சேர்ந்த கோபால் இலிங்கராஷா (52 வயது) என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
119 இலக்கத்தினூடாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார், வீட்டை சோதனையிட்ட போது 16 கிலோகிராம் மரை இறைச்சியை மீட்டு, நபரையும் கைதுசெய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .